செய்திகள்

செய்திகள்

பொங்கல் 2025: தமிழக அரசு 6 நாட்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ளது

தமிழக அரசு, பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதற்கு வசதியாக, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி 14 முதல் ஜனவரி 19, 2024 வரை

Read More
செய்திகள்

விமான நிலையங்களில் உதான் யாத்ரி கஃபே நியாயமான விலையில் உணவுகள் விரைவில்

டிசம்பர் 22, கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் “உதான் யாத்ரி கஃபே” தொடங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (AAI

Read More
செய்திகள்

விருத்தாசலம் இருந்து சேலம் தினசரி பயணிகள் ரயில்

ரயில் பயணிகள் கவனத்திற்கு:ரயில் வண்டி எண்: 06895, விருத்தாசலம் இருந்து சேலத்திற்கு தினசரி சாதாரண பயணிகள் ரயில் வசதி வாரத்தின் ஏழு நாட்களும் உள்ளது. பயண கால

Read More
செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

15 நவம்பர் 2024, ஜெயங்கொண்டசோழபுரத்தில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.இதன் மூலம் இப்பகுதியில் பத்தாயிரத்துக்கு மேலாக வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Read More
செய்திகள்

குழந்தைகளுக்கு தமிழில் பெரியரிடவேண்டும்

அக்டோபர் 28, ஜெயங்கொண்டம். முடிகொண்டான் தமிழ் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் ஏன் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பது பற்றி

Read More
அரசியல்குறிப்புசெய்திகள்

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் – வரிகள்

27 அக்டோபர், அன்று நடைபெற்ற முதல் மாநாட்டில் வெளியிடப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல். வெற்றி வாகை எனத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை

Read More
குறிப்புசெய்திகள்விளையாட்டு

சர்வாணிகா ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 6 தங்கம் வென்று சாதனை

சமீபத்தில் இலங்கையில் நடந்த ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Read More
செய்திகள்

ஆடித் திருவாதிரை – மாமன்னன் இராசேந்திரச்சோழன் பிறந்த நாள்

இன்று (5/8/2021) மாமன்னன் இராசேந்திரச்சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை. இந்தியத் தொல்லியல் துறை திருச்சி வட்டம் கண்காணிப்பாளர் திரு. அருண்ராஜ் அவர்கள் அத்துறை அதிகாரிகள் அலுவலர்கள்

Read More
செய்திகள்

ஆடி மாதம் திருவாதிரை இராசேந்திரச்சோழன் பிறந்தநாள் அரசு விழா கோரிக்கை மனு

ஆடி மாதம் திருவாதிரை இராசேந்திரச்சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக வேண்டும். ஏன்?அவரைப் பற்றி பேசப்படும் பொழுது அவர்காலச் சமூகம் பேசப்படும்.இராசேந்திரசோழன் காலத்தில் கடல்வழிப் பட்டுப்பாதை சோழர் வசமாயின.

Read More